லண்டனிலிருந்து ஜெனீவா வரைக்கும், நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம்.

லண்டனிலிருந்து ஜெனீவா வரைக்கும்                                                    நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம்.             (சனிக்கிழமை 28-01-2012 இலிருந்து திங்கட்கிழமை 27-02-2012 வரைக்கும்)                            அன்பான தமிழ் உறவுகள் அனைவருக்கும், தமிழீழத்தில் மூன்று வருடங்களுக்கு முன்னர் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும்...

கூடங்குளம் அணு உலையும், மின் தடையில்லா தமிழகம் என்ற மாயையும்…(மொழியாக்கம் – நற்றமிழன்)

ஒருபுறம் கூட‌ங்குளம் பகுதி மக்கள் அணு உலைக்கு எதிராக‌ தொட‌ர்ந்து போராடிவ‌ரும் வேளையில் ம‌றுபுற‌ம் அணு உலை அதிகாரிகளோ எல்லோரிட‌த்திலும் பாதுகாப்பு சான்றித‌ழ்க‌ளைப் பெற்று வ‌ருகின்ற‌ன‌ர். அதும‌ட்டுமின்றி கூட‌ங்குள‌ம் அணு உலையிலிருந்து கிடைக்கும்...

செந்தமிழன் சீமான் பெயரை உச்சரிக்கும் தகுதி இல்லாதவர் எழுத்தாளர் சேரன்! – தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலம் தொட்டு இன்று வரை சேரன் ஒரு  குழப்ப வாதியாகவும் தன் அங்கீகாரத்திற்காக எதிரிக்குத் தெரிந்தோ தெரியாமலோ இருப்பதை  காட்டிக் கொடுப்பவராகவுமே இருந்து வருகின்றார். நீண்ட காலமாக விடுதலைப் புலி எதிர்ப்பாளராகத் தன்னை அடையாளம்  காட்டிக்...

மொழிப்போர் ஈகிகள் நாள்-25-01-2012: மொழிப்போர் ஈகி சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்கம் – நிழற்படங்கள்...

மொழிப்போர் ஈகிகள் நாள்-25-01-2012 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பெருந்தமிழர் சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி...

வடசென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதி சார்பாக, மாவீரன் நேதாஜி சுபாஸ் சந்திர போசுக்கு வீர வணக்கம்...

வடசென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதி சார்பாக, மாவீரன் நேதாஜி சுபாஸ் சந்திர போசுக்கு வீர வணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்வில் தோழர் செல்வகுமார் தலைமையில், தோழர் ஜோசப், தோழர் மணிவேல், தோழர் பாஸ்கர்,...

சனவரி 29 அன்று திருசெந்தூரில் நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்தும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டம்

தமிழ் இனம் ஒன்றிணைந்து தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக போராடவேண்டும் என்பதற்காகத் தன் இன்னுயிரை ஈந்த ஈகி வீரத்தமிழ்மகன் முத்துகுமாரின் நினைவு நாள் பொதுக்கூட்டம். நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்துகிறது. அனைவரும் வாரீர்.

நாம் தமிழர் மாணவர் பாசறை துவக்க விழா மற்றும் மொழிப்போர் ஈகிகள் நாள் பொதுக்கூட்டம் – அழைப்பிதழ் இணைப்பு!!

வணக்கம் உறவுகளே, வரலாற்றை படி, வரலாற்றைப்படை, வரலாறாக வாழ் என்ற முழக்கத்தோடு நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை தொடக்கவிழா மற்றும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் பொதுக்கூட்டம் வரும் ஜனவரி 25 ஆம்...

பிரித்தானியாவில் கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 19வது ஆண்டு எழுச்சி வணக்க நிகழ்வு

1993ஆம் ஆண்டு வங்கக் கடலில் காவியமான கேணல் கிட்டு, மற்றும் ஒன்பது வீரவேங்கைகளுடன், ஜனவரி மாதத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கான எழுச்சி வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. தென்மேற்கு லண்டனில் அமைந்துள்ள...

வீரமிகு வரலாற்றின் பாதையில்….

தமிழீழவிடுதலைப்போராட்டம் இன்று அசைவுகள் ஏதும் இன்றி மௌனமாக இருக்கின்றது. ஆனால் உயிரோட்டமாக லட்சம்லட்சம் மக்களின் ஆன்மாவுக்குள் அசைந்துகொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் காரணமான உறுதிநிறைந்த வரலாற்று நிகழ்வுகள் மறந்தோ மறைந்தோ போய்விடமாட்டா. இந்த வீரமிகு போராட்டத்தில் எத்தனை எத்தனை...

பிலிப்பைன்ஸ் நாட்டின் கிளர்ச்சியாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு!..[காணொளி இணைக்கபட்டுள்ளது]

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனநாயகத்துக்காக நீண்ட நாட்களாகப் போராடிவரும் இடதுசாரியான பேராசிரியர் ஜோசே மரியா சிசன் அவர்கள் ஈழத் தமிழர்கள் தொடர்பாக வரலாறு முக்கியத்துவம்வாய்ந்த தமது கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர். பிலிப்பைன்ஸ் கம்மியூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தரும்,...