நம்பிக்கை அற்றுப்போய் விட வேண்டாம்-தண்டனை குறையும் வாய்ப்பு இருக்கிறது.: சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை நம்பிக்கை அற்றுப்போய் விட வேண்டாம்-தண்டனை குறையும் வாய்ப்பு இருக்கிறது.: சீமான் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட...

மரண தண்டனைக்கு எதிராய் நாடு முழுவதும் தொடர் பொதுக்கூட்டங்கள்-சீமான்

இந்திரா காங்கிரசுக் கட்சியின் தலைவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், சிறீஹரன் என்கிற முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களை குடியரசுத்...

திருச்சி “மரணதண்டனை ஒழிப்போம் மனிதநேயம் காப்போம்” பொதுக்கூட்டத்திற்க்கான சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை.

27-8-11 அன்று திருச்சிராப்பள்ளியில் நடைபெற இருக்கின்ற "மரணதண்டனை ஒழிப்போம் மனிதநேயம் காப்போம்" மாபெரும் பொதுக்கூட்டத்திற்க்கான சுவரொட்டி ,பதாகை மற்றும் துண்டறிக்கை. .

யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்களின் தாக்குதல்: நாடாளுமன்ற விவாதத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்ப வேண்டும்- சீமான்

ஈழத்தில் தமிழ்ப் பெண்களை குறிவைத்து நடத்தப்படும் பாலியல் வன்முறை, மட்டக்களப்பு மாவட்டத்தி்ல் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை: யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்களின்...

நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் நல்லூரில் மரண தண்டனை ஒழிப்போம், மனித நேயம் காப்போம் பொதுக்கூட்​டம்

கடந்த21.8.2011  அன்று நாம் தமிழர் திருப்பூர் நல்லூர் நகரக் கிளை சார்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் விடுதலை கோரி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பெருந்திரளாக கூடிய பொதுமக்களிடம் இம்மூவரின் விடுதலை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. கேட்பது...

மரண தண்டனையை ரத்து செய்ய கோரி மதுரை மாநகர் எங்கும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி

மரண தண்டனையை ரத்து செய்ய கோரி மதுரை மாநகர் எங்கும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.

தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க கோரி தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

20 /08 /2011 அன்று தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி முன்பு மாலை 6 மணியளவில் இராசீவ் காந்தி கொலை வழக்கில் பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப் பட்ட மூன்று அப்பாவிகளை...

அறிக்கை-நாகை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது டக்ளஸ் அனுப்பிய கூலிப்படைகள்- சீமான்

நாகை மாவட்டம், அக்கரைப்பட்டு கிராமத்தில் இருந்து கடந்த 15ஆம் தேதி இயந்திரப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 15 மீனவர்கள், 19ஆம் தேதி இந்தியக் கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோதே...

நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல்வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு சிறைச்சாலையில் கடந்த 20 வருடங்களாக பலவித துன்பங்களை அனுபவித்து எப்போ தூக்குக்கயிற்றால் என் குரல்வளை நசுக்கப்படுமோ என ஏக்கத்துடன் அபலையான பேரறிவாளன் தன் தரப்பு நியாயங்ளை,...