விழிகளுக்கு தெரியாத வெளிச்சங்கள்…..- மணி செந்தில்…
’ கயிற்றின் நிழலில்
சர்பத்தின் சாயல்..
உடல் தீண்டிய நிழலில்
பற்றி பரவுகிறது நீலம்’.
ஆகஸ்ட் 29/2011.
அந்த மதியப் பொழுதில் தமிழ்நாட்டின் வெப்பமான அந்த நகரம் சற்றே மேக மூட்டமாய் இருந்தது எனக்கு...
நடைப் பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு கைது படங்கள்
மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி வேலூரில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட நடைப் பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
தடையை மீறி நடைப்பயணத்தைத் தொடர்ந்த சீமான், இயக்குநர் செல்வமணி,...
நீதிக்கான நடைப்பயணம் – படங்கள்
தம்பிகளை காக்க தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வரை நன்றி பாராட்டியும், தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரியும் துவங்கிய நீதிக்கான நடைப்பயண படங்கள்...
நீதிக்கான நடைபயணம் – சீமான் கைது
பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையை நீக்கும்படிகேட்டும், தம்பிகளை காக்க தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி கூறியும் நாம் தமிழர்அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்குகொண்ட நடைபயணம் இடைவழியில் காவல்துறையால் தடுக்கப்பட்டு,சீமானும் பல நூற்றுக்கண்கான தமிழ்உணர்வாளர்களும்...
மரண தண்டனை நீக்கக்கோரி வேலூரில் இருந்து 5 நாள் நடைபயணம்: சீமான்
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், மூன்று தம்பிகளின் மரண தண்டனையை...
தமிழக சட்டப் பேரவைத் தீர்மானம்: தமிழக முதல்வருக்கு நன்றி
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று மத்திய...
மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது உயர் நீதிமன்றம்!
மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னை உயர் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்தது.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள்...
மூவர் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்க வேண்டும்: தமிழக பேரவையில் ஒருமனதாக தீர்மானம்!
மூவர் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்க வேண்டும் என்று தமிழக பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக...
தோழர் செங்கொடியின் உயிர்த் தியாகம் வேதனையளிக்கிறது: சீமான்
இராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடக் கூடாது என்பதற்காக தீயிட்டுக் கொண்டுத் தன் இன்னுயிரைத் துறந்துள்ள காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த தோழர் செங்கொடியின்...
அன்பு தமிழ் உறவுகளே…அவசரவேண்டுகோள்…
அன்பு தமிழ் உறவுகளே,
தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்யும் பொழுது அம்மூவரின் காக்க...








