நாம் தமிழர் – ஈரோடு கொள்கை விளக்க பொதுக்கூட்​டம் மற்றும் கிளை திறப்பு விழா (துண்டறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளது)!!

ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற சூலை 21 ஆம் நாள் சனிக்கிழமை அன்று கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஈரோடை மாவட்டம் கருங்கல்பாளையம் கிளையின் சார்பாக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்...

கருணாநிதியி​ன் டெசோ கபட நாடகத்தை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் – திருச்சி மாநகர் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்ட...

கருணாநிதியின் டெசோ கபட நாடகத்தை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என குறிப்பிட்டு திருச்சி மாநகர் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டி..... நன்றி, சந்தோஷ் ( எ) மகிழன், மாவட்ட செய்தி தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

ஈழ இன படுகொலை விழிப்புணர்​வு ஊர்தி பயணம் – நிழற்படங்கள் இணைப்பு!!!!

நண்பர்களே,இந்தியை தாய்மொழியாகக்கொண்ட ஸ்ரீநிவாஸ் திவாரியும் அவரது நண்பர்களும் இணைந்து கடந்த ஜூலை 7 முதல் 12 வரை தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்தித்து ஈழ இனப்படுகொலை குறித்து விளக்கினர்.மக்களுக்கு புரியவைக்க...

திருமானூர் பாலத்தை சீர்படுத்த நாம் தமிழர் கட்சியின் நூதன போராட்டம்!!

அரியலூர், ஜூலை 15: அரியலூர் மாவட்டம், திருமானூரில் கொள்ளிடம் ஆற்றில் உள்ள பழுதடைந்த பாலத்தைச் சீரமைக்க நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் - தஞ்சாவூர்...

மூன்று தமிழர்களின் கருணை மனுவை ஏற்கும் வாக்குறுதியைப் பெற வேண்டும்: நாம் தமிழர் கட்சி

மூன்று தமிழர்களின் கருணை மனுவை ஏற்க வேண்டும் என்ற உறுதிமொழியை கருணாநிதி பெற வேண்டும்: நாம் தமிழர் கட்சி குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் முன்மொழியப்பட்டுள்ள வேட்பாளரான பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவது...

கும்பகோணத்​தில் நடைப்பெற்ற நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்​கள் தேர்வு மற்றும் கலந்தாய்வு​க் கூட்டம் – புகைப்படங்கள் இணைப்பு!!

நாம் தமிழர் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக கும்பகோணத்தில் கடந்த 13-07-2012 அன்று ஹோட்டல் ராயா கூட்ட அரங்கில் பொறுப்பாளர்கள் தேர்வும், கலந்தாய்வுக் கூட்டமும் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

மதுரை மாவட்டம் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் முதல் பேரவைக்கூட்டம்!!

14.7.12 திருப்பரங்குன்றம். மதுரை மாவட்டம் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் முதல் பேரவைக்கூட்டம் - திருப்பரங்குன்றத்தில் நடைப்பெற்றது, பாசரையின் மதுரை மாவட்ட அமைப்பாளர் சுந்தர வந்தியத்தேவன் தலைமை தாங்கினார். பாசரையின் மாநில...

புலிகள் மீது தடையை நீட்டித்து தமிழீழ விடுதலையை முடக்கிட முடியாது: நாம் தமிழர் கட்சி

இலங்கை சிங்கள பெளத்த இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போருக்கு எல்லா வகையிலும் உதவி, தமிழனைக் கொன்று குவித்த குருதிக் கரைபடிந்த இந்திய மத்திய காங்கிரஸ் அரசு, தமிழீழ மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து...

கும்பகோணம் பள்ளி விபத்தில் பலியான குழந்தைகளு​க்கு நாம் தமிழர் கட்சி அஞ்சலி!!

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியானதன் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தினை ஒட்டி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அஞ்சலியும் இரங்கல் உரையும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்குமாநில இளைஞர் பாசறை...