கடலூர் ஒன்றிய பொறுப்பாளர் தீக்குளிப்பு.
நாம் தமிழர் கட்சி கடலூர் ஒன்றிய பொறுப்பாளர் திரு. இல.மணி, வயது-44 , அவர்கள் இன்று மதியம் மணி 1.00 அளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்தார்.ஈழ மக்களின்...
பொதுக்குழு கூட்டம் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு.
நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டம் அன்று காலை மணிக்கு நடைபெற்றது.இதில் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது.இதில் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டார்கள்.அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
நிழற்ப்படங்கள்
முரளி
புதிய தலைமுறை தொலைக்கட்சியில் இனமான இயக்குனர் மணிவண்ணன்.
புதிய தலைமுறை தொலைக்கட்சியில் நாளை (02/03/2013)மாலை 6.30 மணிக்கும் இரவு 10 மணிக்கும் ஒளிபரப்பாகும் சினிமா 360 என்ற நிகைழ்சியில் இனமான இயக்குனர் மணிவண்ணன் பங்குபெற்று பேசுகிறார்.இன்றைய தமிழகத்தின் சிமாவின் நிலைகுறித்தும் ஈழ...
நாம் தமிழர் கட்சி நிதி உதவி
நாம் தமிழர் கட்சி நிதி உதவி : சென்னை அரசு பொது மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சாலை விபத்தில் படுகாயமடைந்த திருநெல்வேலியைச் சேர்ந்த பொறியாளர் பழனி செல்வியின் தந்தை முருகனிடம் நாம்...
இராசபட்செ மீது சர்வதேச விசாரணை கோரி பொதுக்கூட்டம்
இன அழிப்பு குற்றவாளி இராசபட்செ மீது சர்வதேச விசாரணை கோரியும்,மரண தண்டனையை சட்டப்புத்தகத்திலிருந்து அகற்றக்கோரியும்,சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அநுமதிக்கும் சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும் திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர் சார்பில்,மன்னார்குடியில் பொதுக்கூட்டம்...
சென்னை சேப்பாக்கம் மைதானம் முற்றுகை போராட்டம்
இலங்கை கிரிக்கெட் நடுவர் குமார தர்ம சேனா பங்கேற்பதை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் மைதானம் முற்றுகை போராட்டம்: இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் இலங்கை நடுவர் குமார தர்ம சேனா பங்கேற்பதை எதிர்த்து சென்னை...
பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து இரயில் மறியல்
பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து இரயில் மறியல் நாம் தமிழர் கட்சியினர் 50 பேர் கைது: பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து சென்னை தரமணி பறக்கும் இரயில் நிலையத்தில் மாநில செய்தித் தொடர்பாளர் ஆவல் கணேசன்...






