தமிழீழ அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது: ஐ.நா. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி மனு
தமிழீழ அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது: ஐ.நா. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி மனு
ஐக்கிய அரபுக் குடியரசின் தலைநகர் துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 தமிழீழ அகதிகளை எக்காரணம் கொண்டும் இலங்கைக்கு...
ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சூரம்பட்டி கிளை திறப்பு
ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சூரம்பட்டி கிளை திறப்பு விழா
மேழம்-2 ஆம் நாள் ( ஏப்ரல்-14) புரட்சியாளர் அம்பேத்கார் அவர்களின் பிறந்த நாளன நேற்று
கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் பெயர் பலகை...
நாம் தமிழர் மாணவர்கள் பள்ளியில் அடிப்படை வசதிகோரி கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
தமிழ் மாணவர்கள் சார்பாக நாம் தமிழர் கட்சி,15 வேலம்பாளையம் கிளை , 15 வேலம்பாளையம் மேல் நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் வணிகவியல், பொருளாதாரவியல் மற்றும் தொழில்கல்வி பாடங்கள் வேண்டியும்,மாணவர்கள் உணவு உண்பதற்கு...
போராட்டங்கள் மீது வழக்குகளை தாக்கல் செய்து முடக்க நினைப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.
உணர்வெழுச்சி போராட்டங்கள் மீது வழக்குகளை தாக்கல் செய்து முடக்க நினைப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.
நமது ரத்த உறவுகளான ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசினை சர்வதேச சமூகம் தண்டிக்கக் கோரியும் ,...
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கவில்லை என்றால், பிறகு தாக்குவது யார்?
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கவில்லை என்றால், பிறகு தாக்குவது யார்? இலங்கை அரசுக்கு நாம் தமிழர் கட்சி கேள்வி.
இலங்கையை நட்பு நாடு என்று அழைக்கக்கூடாது என்றும், அதற்கு எதிராக பொருளாதாரத் தடை...
ஆஸ்ரேலியாவில் தமிழ் அகதிகள் உண்ணாவிரதம்
சர்வதேச சட்டங்களின் படியும் அவுஸ்திரேலிய சட்டங்களின் படியும் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 25 தமிழர்கள் உட்பட 28 பேர் மெல்பேணில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
கடந்த திங்கட்கிழமை (08 - 03 - 2013)...
திருப்பூர் வடக்கு மாவட்டம் -15 வேலம்பாளையம் கிளை திறப்பு
திருப்பூர் வடக்கு மாவட்டம் -15 வேலம்பாளையம் கிளை திறப்பு
திருப்பூர் வடக்கு மாவட்டம் 15 வேலம்பாளையத்தில் இன்று 08/04/2013 கொடியேற்றம் மற்றும் கிளை திறப்பு நடைபெற்றது. புலிக்கொடியையும், தமிழ்க்குடியையும் உயர்த்தாமல் விடமாட்டோம் என்று உறுதி...
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ராமன் கோயில் சிற்றூரில் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்
நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ராமன் கோயில் (செஞ்சிபனம்பாக்கம்)சிற்றூரில் நாம் தமிழர் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் 07/04/2013 அன்று மாலை நடைப்பெற்றது . அதற்கு முன்பு அந்த பகுதியில் வீதி பிரச்சாரம்...
சிங்கள அரசாங்கத்துக்கெதிராக உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்த வெள்ளை இனத்தவர்கள்!
சிங்கள அரசாங்கத்துக்கெதிராக உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்த வெள்ளை இனத்தவர்கள்!
தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மூன்று அம்சக் கோரிக்கையை முன்வைத்து ஒஸ்திரேலியாவின் பேர்த் மாநகரில் இரண்டு வெள்ளை இனத்தவர்கள் 24 மணி நேர...






