திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ராமன் கோயில் சிற்றூரில் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்

26

நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ராமன் கோயில் (செஞ்சிபனம்பாக்கம்)சிற்றூரில் நாம் தமிழர் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் 07/04/2013 அன்று மாலை நடைப்பெற்றது . அதற்கு முன்பு அந்த பகுதியில் வீதி பிரச்சாரம் நடைப்பெற்றது. இலங்கையில் நடந்த இன அழிப்பு காட்சிகள் திரையிடப்பட்டு மாவட்ட பொறுப்பாளர்கள் சேது ,இளந்தமிழன் ,தாமரைச்செல்வன்,ரமேஷ் ஆகியவர்களால் நாம் தமிழர் காலத்தின் கட்டாயம் என்று விளக்கவுரை வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஇராமன்கோயில் தெருமுனைக்கூட்டம் 7-4-2013
அடுத்த செய்திதிருப்பூர் வடக்கு மாவட்டம் -15 வேலம்பாளையம் கிளை திறப்பு