ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சூரம்பட்டி கிளை திறப்பு விழா
மேழம்-2 ஆம் நாள் ( ஏப்ரல்-14) புரட்சியாளர் அம்பேத்கார் அவர்களின் பிறந்த நாளன நேற்று
கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.
கொடி ஏற்றி வைத்தல் – சிவக்குமார், ஈரோடை ஒன்றிய பொறுப்பாளர்
பெயர் பலகை திறப்பு- செ.செயராசு, ஈரோடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
சிறப்பு அழைப்பாளர்கள் – விசய் வின்சென்ட் , உயர் மட்டக்குழு உறுப்பினர்
நிகழ்ச்சி ஏற்பாடு- செயக்குமார், சூரம்பட்டி கிளை பொறுப்பாளர்.