சாதிய அரசியலை சாடும் வசனங்களை எழுதியவர் மணிவண்ணன்: சீமான் புகழஞ்சலி

சாதிய அரசியலை சாடும் வசனங்களை எழுதியவர் மணிவண்ணன்: சீமான் புகழஞ்சலி  தமிழ்த் திரையுலகில் கலைவாணர் என்.எஸ்.கே., நடிகவேள் எம்.ஆர். இராதா ஆகியோருக்குப் பின் தனது படங்கள் அனைத்திலும், சாதியத்தை சாடி, பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை...

இளவரசன் மரணம் தமிழினத்திற்கு ஏற்பட்ட இழிவு

இளவரசன் மரணம் தமிழினத்திற்கு ஏற்பட்ட இழிவு: தர்ம்புரியைச் சேர்ந்த இளைஞர் இளவரசனின் மரணம் அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பெரும் துயரம் என்பது மட்டுமின்றி, அது காதலையும் வீரத்தையும் போற்றும் எம் தமிழ் தேசிய...

இனமான போராளி மணிவண்ணன் அப்பாவின் நினைவேந்தல் நிகழ்வு!!

நாளை (சூலை 6, 2013 அன்று) மாலை 5 மணிக்கு, சென்னையில் அறிஞர் அண்ணா சமூகக்கூடத்தில் (பச்சையப்பன் கல்லூரி அருகில்) இனமான போராளி மணிவண்ணன் அப்பாவின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அண்ணன்...

“காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமை”மக்கள் மன்றத்தில் விளக்கிட பரப்புரை நடைபயணம்,பொதுக்கூட்டம்.

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமைகளை பெற்றுத்தராமல் காலம்தாழ்த்தி வரும் மத்திய அரசின் தமிழர் விரோதபோக்கை மக்கள் மன்றத்தில் விளக்கிட...முசிறி முதல் திருச்சி வரை "மாபெரும் பரப்புரை நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம்". நாள்:06/07/2013,காரி(சனிக்கிழமை), பரப்புரை நடைபயணம்...

13வது் திருத்தத்தைக் காட்டி தமிழர் மீது தீர்வைத் திணிக்கும் முயற்சி நடக்கிறது

13வது் திருத்தத்தைக் காட்டி தமிழர் மீது தீர்வைத் திணிக்கும் முயற்சி நடக்கிறது:  ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு ஏற்பாட்டை உறுதி செய்ய இலங்கையின் பொருளாதாரத்...

திருமங்கலம் ஒன்றிய கிளை திறப்பு மற்றும் கலந்தாய்வுக்கூட்டம்

30/06/2013 திருமங்கல ஒன்றிய பகுதி நிறுவாகிகளாக நாகராஜ், வடிவேல், நீதிதேவன், சக்திவேல் ஆகியோர் பொறுபேற்றுக் கொண்டனர், கலந்தாய்வில் பங்குபெற்ற எம் கட்சி உறவுகள்.

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி திருச்சி ,சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி 27/06/2013 அன்று திருச்சி மாவட்டம்,சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.பிரபு,புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேது.மனோகரன்,மாவட்ட இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அ.துரை முருகன் மற்றும் நிர்வாகிகள் அப்துல்...

மருத்துவர் பாசறை வால்பாறயில் 30.06.2013 அன்று நடத்திய மருத்துவ முகாம்

கோவை மாவட்ட, வால்பாறை நாம்தமிழர் கட்சி மற்றும் மருத்துவர் பாசறை வால்பாறயில் 30.06.2013 அன்று நடத்திய மருத்துவ முகாம்---நிகழ்வுகள்--அண்ணன் சீமான் தலைமையில்.சுமார் 500 நோயாளர்கள் பயன் பெற்றனர்.

உரம், மின்சார விலைகளை உயர்த்தும் மத்திய அரசின் எரிவாயு விலை உயர்வு மக்கள் விரோத நடவடிக்கை

உரம், மின்சார விலைகளை உயர்த்தும் மத்திய அரசின் எரிவாயு விலை உயர்வு மக்கள் விரோத நடவடிக்கை: நாம் தமிழர் கட்சி   இந்தியாவில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலையை இரட்டிப்பாக உயர்த்திக்கொள்ள மத்திய அரசின்...

ஊட்டியில்(​நீலமலை மாவட்டம்) இலங்கை சிப்பாய்களை விரட்டியடி​க்க போராட்டம்.

ஊட்டியில்(நீலமலை மாவட்டம்) இலங்கை சிப்பாய்களை விரட்டியடிக போராட்டம் "-நாம் தமிழர் கட்சி 2 லட்சம் தமிழ் மக்களையும், 800தமிழக மீனவர்களை கொன்று குவித்த சிங்கள இனவெறி ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து குன்னூர் வெலிங்டன்...