திரு.மன்மோகன் சிங் அவர்கள் தமிழ் நாட்டிற்குள் நுழைவதை கண்டித்து திருச்சியில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்.
தொடர்ந்து தமிழின விரோத போக்கை கடைபிடித்து வரும் இந்திய நாட்டின் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் தமிழ் நாட்டிற்குள் நுழைவதை கண்டித்து திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி தோழர்கள் சார்பாக கறுப்புக்...
வடசென்னை கிழக்கு ராதா கிருஷ்ணன் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கண்டித்து கையெழுத்து இயக்கம்!!
வரும் 04/08/2013 முதல் வடசென்னை கிழக்கு ராதா கிருஷ்ணன் பகுதியில் பகலில் கார்னேசன் பகுதியில் மற்றும் எழில்நகர் வழியாக இயங்கும் சரக்கு இரயிலால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மாணவர்கள், தொழிளாலர்கள், நோயாளிகளின் வாழ்வாதாரத்தை...
தந்தி தொலைக்காட்சி செய்தியாளர் மீதான அத்துமீறல் கண்டனத்திற்குரியது-செந்தமிழன் சீமான்
தந்தி தொலைக்காட்சி செய்தியாளர் மீதான அத்துமீறல் கண்டனத்திற்குரியது: நாம் தமிழர் கட்சி
இந்திய உணவுக் கழக கிடங்கில் செய்தி சேகரிக்கச் சென்ற தந்தி தொலைக்காட்சி செய்தியாளரை பணி செய்ய விடாமல் தடுத்தது மட்டுமின்றி, அந்த...
மதுக்கடைகளை மூடக் கோரும் மாணவர்களின் போராட்டம் வெல்க-செந்தமிழன் சீமான்
மதுக்கடைகளை மூடக் கோரும் மாணவர்களின் போராட்டம் வெல்க: நாம் தமிழர் கட்சி ஆதரவு
தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும், முழுமையான மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரி சட்டக் கல்லூரி...
திருப்பூர் அவினாசி ஒன்றியத்தில் கருத்தியல் விளக்கப்பொதுக்கூட்டம் – 14/08/2013
நாம் தமிழர் திருப்பூர் மாவட்ட மாணவர் பாசறை நடத்தும் கருத்தியல் விளக்கப்பொதுகூட்டம் வரும் 04/08/2013 அன்று திருப்பூர் அவினாசி ஒன்றியத்தில் நடைபெறவுள்ளது.
04/08/2013 அன்று கடலூர் மாவட்டத்தில் கலந்தாய்வு கூட்டம்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரம் (ம) ஒன்றியம்,அண்ணா நகரம் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் வரும் 04/08/2013 அன்று நடைபெறவுள்ளது.
தெலுங்கானா செழுமையுடன் சிறக்க வாழ்த்துகள்-செந்தமிழன் சீமான்
தெலுங்கானா செழுமையுடன் சிறக்க வாழ்த்துகள்:
ஆந்திர மாநிலத்தில் கனிம வளமும், நீர் வளமும் அதிகமாக இருந்தும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியாக இருந்த தெலுங்கானா பகுதியை, அப்பகுதி மக்களின் ஏகோபித்த கோரிக்கை ஏற்று...
இடிந்தகரை மக்களை மீதான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்
இடிந்தகரை மக்களை மீதான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை
கூடங்குளம் அணு உலையை இயக்குவதற்கு முன்னர், அணு உலைகளுக்கு எதிராக அங்கு போராடிவரும் மக்கள் மீது...
மதுரை மாவட்டம் , பேரையூர் வட்டம் , சிலமலைபட்டியில் பொதுகூட்டம் மற்றும் கிளை திறப்பு
மதுரை மாவட்டம் , பேரையூர் வட்டம் , சிலமலைபட்டியில் பொதுகூட்டம் மற்றும் கிளை திறப்பு
மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வெற்றி குமரன் தகவல் பலகையை திறந்து வைத்தார். பொதுகூட்டத்தை ஒருங்கிணைத்த நாம்...





