முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு விழா நவம்பர் 9, 10, 11 ஆகிய நாட்களில் நடைபெறும்!
தஞ்சை அருகே உள்ள விளார் கிராமத்தில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அர்ஜுனன் தபசு சிலை போல, இந்த முற்றத்திலும், ஒரே கல்லில்...
பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென்றால் என் பிணத்தின் மீது மன்மோகன் பறந்து போகட்டும் – தியாகு ஆவேசம்!
மன்மோகன் அரசு, இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளுமானால் என் பிணத்தின் மீது பறந்து போகட்டும். இவ்வாறு வெற்றி அல்லது வீரச்ச்சாவு என்ற முழக்கத்தோடு பட்டினிப் போராட்டத்தை தொடங்கியுள்ள, தமிழக தேசிய...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புதுக்குடியிருப்பு வீடு சிங்களத்தால் தகர்ப்பு.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த 1-1 முகாமிலுள்ள நிலத்தடி வீடு சிங்கள இராணுவத்தினரால் இன்று மாலை 6 .41 மணிக்குக் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது.
மேற்படி...
தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோர் நினைவு எசன் நகரில் நினைவுகூரப்பட்டது
தாயக விடுதலைக்காக , உண்ணாநோன்பிருந்து போராடி சாவைத் தழுவிக் கொண்ட தியாகதீபம் திலீபன் மற்றும் வான்புலிகளின் தளபதி சங்கர் ஆகியோரது நினைவு நிகழ்வு நகரில் 28.09.2013 சனிக்கிழமை அன்று எஸெந் நகரில் நடைபெற்றது. சுடர்வணக்கம்...
தியாகி திலீபன் அவர்களின் நினைவாக யேர்மனி பேர்லின் நகரில் 4 காவது தடவையாக நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
தமிழீழ விடுதலைக்காக சாகும் வரை உண்ணா நோன்பு இருந்து தனது இன்னுயரை ஈகம் செய்த தியாகி திலீபன் அவர்களின் நினைவாக 4 காவது தடவையாக யேர்மனி பேர்லின் நகரில் உள்ளரங்க உதைப்பந்தாட்ட போட்டி...
அணுஉலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்-திருவாரூர் (02-10-13)
திருவாரூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கட்சிகள்,அமைப்புகள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம்.
நாம் தமிழர் கட்சியின் அவனாசி ஒன்றியம் சார்பாக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் அவனாசி ஒன்றியம் சார்பாக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் சென்ற ஞாயிற்றுக்கிழமை 29.9.2013 மாலை நடைபெற்றது. தன்மானம் சக்கரவர்த்தி கலைக்குழுவின் தமிழிசை ஆடல் பாடலோடு இக்கூட்டம் துவங்கியது. கட்சியின் இலட்சியங்களையும்...
சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த இன அழிப்பிற்கு எதிரான சர்வதேச மாநாடு – லண்டன்!
இன அழிப்புக்கு எதிரான சர்வதேச மாநாடு (29.09.2013) ஞாயிறு அன்று லண்டனில் நடைபெற்றது. மைய லண்டன் பகுதியில் அமைந்துள்ள பிரபல்யமான அம்பஸடர் ஹொட்டேலில் அமைந்துள்ளமாநாட்டு மண்டபத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் தம்மைஅர்ப்பணித்தவர்களுக்காகவுமென பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு காலை 10:00 மணிக்கு மாநாடு ஆரம்பமானது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் Geoffrey Robertson QC, Prof Francis Boyle, Prof...
மெல்பேர்னில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் திலீபன் நினைவு கலைமாலை
தியாகி திலீபன் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியா மெல்பேணில் 29.09.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
விக்ரோறிய மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வு கொடியேற்றல் நிகழ்வுடன் மாலை ஆறு...
இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம் சார்பில் சாகும் வறை உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தோழர் தியாகுவை...
இன்று (02.10.2013) கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்கள் கூட்டமைப்பு போராட்டத்திர்க்கு செல்லும் முன், இலங்கையில் காமன்வெல்த் - எதிர்ப்பியக்கம் சார்பில் சாகும் வறை உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தோழர் தியாகுவை நாம்...









