காமன் வெல்த் மாநாட்டில் இந்திய கலந்துகொள்ளகூடது என்பதை வலியுறுத்தி 27-10-2013 காலை 10 மணிக்கு காந்திபுரம், தமிழ்நாடு உணவகம்...

காமன் வெல்த் மாநாட்டில் இந்திய கலந்துகொள்ளகூடது என்பதை வலியுறுத்தி நேற்று (27-10-2013) காலை 10 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இலங்கையில்...

பூண்டி ஒன்றியம் ஆற்றம்பாகத்தில் கிளை திறப்பு

நாம் தமிழர் திருவள்ளூர் மாவட்டம் (மேற்கு பகுதி) பூண்டி ஒன்றியம் ஆற்றம்ப்பக்கம் சிற்றூரில் நாம் தமிழர் கிளை திருப்பு 27/10/2013 அன்று காலை நடைப்பெற்றது. பூண்டி ஒன்றிய பொறுப்பாளர் டில்லி பாபு, மற்றும்...

பாட்னா குண்டுவெடிப்புகள் பாதுகாப்பு அக்கறையின்மையே காரணம்

பாட்னா குண்டுவெடிப்புகள்பாதுகாப்பு அக்கறையின்மையே காரணம்: நாம் தமிழர் கட்சி  பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்துள்ள தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டிருப்பதும், 80க்கும் அதிகமானோர் படுகாயமுற்றிருப்பதும் நமது நாடு பாதுகாப்பற்ற...

லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்துவோம் வாருங்கள்

தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பரிசில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர்  லெப்.கேணல்...

தமிழக அரசின் தீர்மானம் ராஜபக்சவுக்கு கிரீடம் சூட்டும் முயற்சிக்கு வைக்கப்பட்ட ஆப்பு – சீமான்

ராஜபக்சேவுக்கு கிரீடம் சூட்டும் முயற்சிக்கு வைக்கப்பட்ட ஆப்பு தமிழக அரசின் தீர்மானம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களவர்களுக்கு...

தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழர் வரலாற்று பேராவணமாகும் -சீமான்!

தமிழ் தேசிய இனம் இந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை மறந்துவிட முடியாது முள்ளிவாய்க்காலில் இழந்த உயிர்களின் நினைவுகளையும் முத்துக்குமார் தொடங்கி தங்கள் உயிரினை தமிழிற்காக கொடுத்தவர்களின் படங்கள் அங்கே வைக்கப்பட்டுள்ளது முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள்...

ராஜபக்சாவுக்கு கிரீடம் சூட்டும் முயற்சிக்கு வைத்துள்ள ஆப்பு தமிழக சட்டப் பேரவைத் தீர்மானம்

ராஜபக்சாவுக்கு கிரீடம் சூட்டும் முயற்சிக்கு வைத்துள்ள ஆப்பு தமிழக சட்டப் பேரவைத் தீர்மானம்: நாம் தமிழர் கட்சி இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களவர்களுக்கு இணையாக சம உரிமை பெறும் வரை இலங்கையை காமன்வெல்த் அமைப்பில்...

19.10.2013 திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் உள்ள மதுக்கடையை நிரந்தரமாக மூடக்கோரியும், தமிழ்நாடு முழுவதும் பூரண மது விலக்கை...

நாம் தமிழர் கட்சியினரின் தலைமையில் பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் கலந்து கொண்ட மதுக்கடை முற்றுகை போராட்டம், மற்றும் ஆலோசனை கூட்டம் வெகு சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடந்தது. கடந்த காரி கிழமை (சனி) (19.10.13) திருநெல்வேலி...

கும்பகோணம் பெரிய கடை வீதியில் போக்குவரத்து நெரிசல்:- நாம் தமிழர் கட்சி அறிக்கை

அறிக்கை கும்பகோணம் பெரிய கடை வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக  கனரக வாகனங்களை காவல்துறை அனுமதிப்பது பொதுமக்களின் அன்றாட வாழ்விற்கு மிகப்பெரிய இடைஞ்சலாக மாறியுள்ளது. கும்பகோணம் பெரிய கடைவீதியில் மொத்தம் மற்றும் சில்லறை வணிகம் செய்யும்...