சென்னையில் 20.02.2014 மாலை 3 மணிக்கு நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் பெருந்தமிழர் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் செந்தமிழன்...
ஐ.நா. மனித உரிமை இணையம் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கூட இருக்கிறது. கடந்த காலத்தில் நடைபெற்ற இருகூட்டங்களில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற திட்டமிட்ட இனப்படுகொலை மற்றும் தமிழர்களுக்கு எதிராக...
மராத்திய மாநில நாம் தமிழர் கட்சின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம்.
மராத்திய மாநிலம் மும்பை மலாட் (மே) பகுதியில் 19.01.2014 அன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம். செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார்.
செவிலியர்கள் போராட்டத்துக்கு செவி சாய்க்காதது ஏன்? செந்தமிழன் சீமான் கண்டனம்
அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர்கள் தொடர் போராட்டம் நடத்துவது குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது...
தனியார் செவிலியர் கல்லூரி மற்றும் பள்ளிகளில் படித்த செவிலியர்களை...
இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் 07 பிப்ரவரி, 2014, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பெரியார்...
நாம் தமிழர் கட்சி இளைஞர்பாசறை சார்பில் இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் 07 பிப்ரவரி, 2014, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பெரியார் திடல், கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெரவிருக்கிறது. இதில் செந்தமிழன்...
நெல்லை – சுரண்டையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு மற்றும் பொது கூட்டம்.
25.1.14 அன்று சுரண்டையில், திரு.நெல்லை. சிவக்குமார் அவர்களின் தலைமையில், அண்ணன்.செந்தமிழன். சீமான் அவர்களின் எழுச்சியுரையுடன் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு மற்றும் பொது கூட்டம்.
நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக புன்னைவனத்தில் நடைபெற்ற மாவீரர் முத்து குமாரின் அவர்களின் நினைவேந்தல்.
நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக புன்னைவனத்தில் நடைபெற்ற மாவீரர் முத்து குமாரின் அவர்களின் நினைவேந்தல்.
தலைமை: திரு. பசும்பொன் அவர்கள் (மாவட்ட கலை, இலக்கிய பண்பாட்டு பாசறை)
முன்னிலை : அ.கோ.தங்கவேல் (புன்னைவன ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்)
கலந்து...
சாலை சீரமைப்பு பணி – நீலமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சி திடீர் சாலை மறியல்.
பந்தலூர்:- நிறுத்தப்பட்ட பூதாலக்குன்னு இணைப்பு சாலை பணியை உரிய இடத்தில் மேற்கொள்ள வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பந்தலூர் அருகே உப்பட்டியிலிருந்து பூதாலக்குன்னு நெல்லியாளம் அரசுத் தேயிலைக் கோட்டம், கொளப்பள்ளி...
நாம் தமிழர் கட்சி – மராத்திய மாநிலத்தில் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு.
மும்பையில் உள்ள அன்டோப் ஹில் பகுதி
மும்பையில் உள்ள மலாட் பகுதி
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் 29.01.2014 அன்று மாலை மாவட்ட அலுவலகத்தில் வீரத்தமிழ் மகன் முத்து குமாருக்கு...
நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் 29.01.2014 அன்று மாலை மாவட்ட அலுவலகத்தில் வீரத்தமிழ் மகன் முத்து குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.அந்தநாளில் அவரின் நினைவை சுமந்து கனவை நோக்கி உறுதியுடன் பாய்வோம் என்று...









