நெல்லை – சுரண்டையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு மற்றும் பொது கூட்டம்.

40

25.1.14 அன்று சுரண்டையில், திரு.நெல்லை. சிவக்குமார் அவர்களின் தலைமையில், அண்ணன்.செந்தமிழன். சீமான் அவர்களின் எழுச்சியுரையுடன் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு மற்றும் பொது கூட்டம்.

முந்தைய செய்திநெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக புன்னைவனத்தில் நடைபெற்ற‌ மாவீரர் முத்து குமாரின் அவர்களின் நினைவேந்தல்.
அடுத்த செய்திஇயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் 07 பிப்ரவரி, 2014, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பெரியார் திடல், கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெரவிருக்கிறது. இதில் செந்தமிழன் சீமான் ஏழுச்சி உரையாற்றுகிறார்.