09/04/2014 அன்று மாலை 8 மணிக்குமதுரை செல்லூர் என்ற இடத்தில் நமது நிலைப்பாட்டை விளக்கி கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
09/04/2014 அன்று மாலை 8 மணிக்குமதுரை செல்லூர் என்ற இடத்தில் நமது நிலைப்பாட்டை விளக்கி கூட்டம் தொடங்கி நடைபெற்றது. https://www.facebook.com/naamtamizharkatchi
தேர்தல் களம் சுற்றுப்பயண பதாகை, சுவரொட்டி, துண்டுபிரசூரம். இந்த வடிவத்தை அணைத்து மாவட்டங்களிலும் பயண்படுத்த வேண்டுகிறோம்.
தேர்தல் களம் சுற்றுப்பயண பதாகை, சுவரொட்டி, துண்டுபிரசூரம். இந்த வடிவத்தை அணைத்து மாவட்டங்களிலும் பயண்படுத்த வேண்டுகிறோம்.
https://www.facebook.com/photo.php?
உணர்வுகளை மதித்து இனம் படத்தை நிறுத்திய லிங்குசாமிக்கு நன்றி! செந்தமிழன் சீமான் அறிக்கை
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்த 'இனம்' படத்துக்கு தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து படத்தை எந்தத் தியேட்டரிலும் ஓடாதபடி நிறுத்திக் கொள்வதாக...
தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மதுரா கோட்ஸ் ஆலை நுழைவாயில் பூட்டு போடும் போராட்டம்
27/03/2014 நேற்று மாலை 3.00 மணி அளவில் தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி தொழில் சங்க பேரவை தொழிலாளர்கள் திரு .மைகேல் மற்றும் திரு.சுபாஷ் அவர்களை உடனே பணியமர்த்த கோரி தூத்துக்குடி மாவட்ட...
தமிழ் மக்களை படுகொலைவாதிகலாக சித்தரித்த லிங்குசாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம்
தமிழ் மக்களையும் தமிழ் இனத்தையும் தீவிரவாதிகளாகவும் இன படுகொலைவாதிகலாகவும் சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்ட 'இனம்' என்ற திரைப்படத்தை எடுத்த உரிமையாளரும் இப்படத்தின் இயக்குனரான திரு லிங்கு சாமியை கண்டித்து...
மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம் கலந்தாய்வு கூட்டம்
மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம் கலந்தாய்வு கூட்டம் 23/03/2014 அன்று 3 மணிக்கு தாராவி காமராஜர் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.கென்னெடி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்,...
திருச்சி சிறப்பு முகாமில் 22 ஈழத்தமிழர்கள் உண்ணாநிலை போராட்டம் : ” எங்களை வாழ விடுங்கள் அல்லது சாக...
திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் 22 பேர் அறவழியிலான உண்ணாநிலை போராட்டத்தினை இன்று முதல் ( 19.03.2014 ) ஆரம்பித்துள்ளனர். தங்களையும், சிறப்புமுகாம்களிலுள்ள ஈழத்தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்யக்கோரியே காலவரையறையற்ற இந்த...
கொலையான என்.எல்.சி. தொழிலாளர் குடும்பத்துக்கு ஒரு கோடி நஷ்ட ஈடு! – சீமான் கோரிக்கை
நெய்வேலியில் என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளரை மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர் சுட்டுக் கொன்ற விவகாரத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:
நெய்வேலியில் என்.எல்.சி....
ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைகள் ஆணையத்தின் 25வது அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே முன்னெடுக்க வலியுறுத்தி...
பெங்களூரில் மாபெரும் ஆர்பாட்டம் ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைகள் ஆணையத்தின் 25வது அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே முன்னெடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி இன்று மார்ச் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10...









