இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து விழுப்புரத்தில்  ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

இன படு கொலையாளன் ராசபக்சே வருகையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஈரோடை மாவட்டம் சார்பாக ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது -தலைமை தோழர் செயராசு...

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து பெங்களூரில் ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து பெங்களூரில் நகர கூடம் (town hall) முன்பு 25.05.2014 அன்று மாலை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 2008 - 2009ல் தமிழ் ஈழ மண்ணில் நடந்தது போர் அல்ல, இனப்படுகொலை...

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

 தேனியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (25/05/2014) மாலை 4 மணியளவில், மோடி பிரதமராக பதவியேற்பு விழாவிற்கு இராசபக்சே வருகையை கண்டித்து 2 மணி நேரம் உரை வீச்சுடன் கூடிய கண்டன...

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து நீலமலை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி நீலமலை மாவட்டம்-- ஆர்பாட்டம் ==================================== மோடி அரசும் காங்கிரசின் பாதையில்தான் பயணிக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது-இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து நாம் தமிழர் கட்சி நீலமலை மாவட்டம் ஆர்பாட்டம்.

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து இன்று நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டம் !!!! "தனி ஆனாலும் தலை போனாலும் தவறுகள் செய்வதை தடுத்து நிற்போம் "  

இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து கோவை மாவட்டம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

இனப்  படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து கோவை மாவட்டம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து புதுவையில் தொடர்வண்டி மறியல்

இனப்  படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து புதுவையில் தொடர்வண்டி மறியல்.

அய்யா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 33-வது நினைவு நாளில் அவருடைய கனவை நினைவாக்க உறுதியேற்க வேண்டும்

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' என வாழ்ந்த அய்யா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 33-வது நினைவு நாளில் தமிழர்கள் யாவரும் அவருடைய கனவை நினைவாக்க உள உறுதியேற்க வேண்டும். தமிழர்களுக்கென தனி தேசம் காண நினைத்த...

இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து பெங்களூருவில் ஆர்ப்பாட்டம்

இனப்  படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் தேதி : 25.05.2014  , பிறப்பகல் 3 மணிக்கு. இடம்:  நகர கூடம் (town hall) தமிழராய் ஒன்று கூடுவோம்.