பெங்களுர் சிறிராமபுரத்தில் கொள்கை விளக்க பிரச்சாரம்.

பெங்களுர் சிறிராமபுரத்தில் கொள்கை விளக்க பிரச்சாரம். இந்த நிகழ்வில் அய்யா பால்நியுமன்,திரு.ராசு,திரு.ஜகன்,திரு.ராஜேந்திரன்,திரு.மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  

பெங்களூரில் நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி பெங்களூருவில் பந்சாகர் பகுதியில் 01.06.2014 அன்று கலந்தாய்வு நடைபெற்றது.இதில் திரு.ராசேந்திரன்,திரு.அசோக்,திரு.சரவணகுமார்,திரு.சுந்தர்,திரு.ரங்கா, மற்றும் திரு.ராசு,திரு.சகன்,திரு.மணி,திரு.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்ட அரசு பொது மருத்துவமணையில் நடக்கும் அவலங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

02/06/2014 அன்று இராமநாதபுரம் மாவட்ட அரசு பொது மருத்துவமணையில் நடக்கும் அவலங்களை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பிள் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து காரைக்குடி நகர செயலாளர் தீக்குளிக்க முயன்றார்.

ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து நமது தோழர், காரைக்குடி நகர செயலாளர், அண்ணன் சாயல் ராம் அவர்கள் பழைய பேருந்து நிலையம் அருகில் தீக்குளிக்க முயன்றார்.அவர் காவல்துறையால் கைது செயப்பட்டார்.

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து சேலம் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து சேலம் தபால் நிலையம் முன்பு 24.05.2014 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் இந்தியாவிற்கு ராஜபக்சவை அழைத்த பாரதியஜனதா கட்சியை கண்டித்து நாம் தமிழர்கட்சி நடத்த கண்டன ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் தெருமுனை கூட்டம்.

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி, கே.ஜி. கண்டிகை கிராமத்தில் தெருமுனை கூட்டம் 25.04.2014 அன்று மாலை நடைபெற்றது.

இனத்தின் இரத்தத்தை குடித்தவன் இந்தியாவிற்கு வந்ததை எதிர்த்து திருவள்ளூர் நடுவண் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்.

திருவள்ளூர் நடுவண் மாவட்ட சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதேன்னரசன் தலைமையில் 26.05.2014 மாலை,  "எம் இனத்தின் இரத்தத்தை குடித்தவன் இந்தியாவிற்கு வந்ததை எதிர்த்தும்,அவனை அழைத்த இந்திய அரசை கண்டித்தும்" என்ற முழக்கத்தோடு அம்பத்தூர் உழவர்...

இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து கோவில்பட்டி தபால் நிலையம் முற்றுகை

இன்று 26/05/2014 இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக கோவில்பட்டி தபால் நிலையம் முற்றுகை போராட்டம்.  முன்னிலை  வடக்கு மாவட்ட செயலாளர் பாண்டி...

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாள்

நாம் தமிழர் கட்சி நிறுவுனர் ஐயா சி.பா.ஆதித்தனார் நினைவு நாள் நிகழ்வு 24.05.2014...