இன்று 26/05/2014 இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக கோவில்பட்டி தபால் நிலையம் முற்றுகை போராட்டம்.
முன்னிலை வடக்கு மாவட்ட செயலாளர் பாண்டி , தலைமை கோவில் பட்டி நகர செயலாளர் மகேஷ் .
வடக்கு மாவட்ட இளைங்கர் பாசறை செயலாளர் அருண் குமார்,
கோவில் பட்டி ஒன்றியம் செயலாளர் சிங்கண்ணன் , மற்றும் தெற்கு மாவட்ட தலைவர் மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .