இராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டணம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட முஸ்லீம் இளைஞர், சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் வன்செயல்...

நாம் தமிழர் கட்சியின் அறிக்கை பின்வருமாறு: இராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டணம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட முஸ்லீம் இளைஞர், அந்நிலையத்தின் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தினார் என்றும், அந்தத் தாக்குதலில்...

கிருட்ணகிரி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கூட்டம் ஓசூரில் நடந்தது

கிருட்ணகிரி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கூட்டம் அக்டோபர் 1௦ அன்று மாலை ௦6 மணிக்கு ஓசூரில் நடந்தது.இதில் மேற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் சோசை பிரகாசு,...

மணல் கொள்ளைகளைத்தடுக்கும் குழுவிற்கு தலைமையேற்றுள்ள உயர்திரு.சகாயம் அவர்களுக்கு துணைநிற்போம்!

தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளை மற்றும் கனிமவள கொள்ளையர்களை தடுக்க, எங்கெல்லாம் விதிமீறல் நடைபெற்றுள்ளது என்பதனை கண்காணிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிமன்றத்தின் உத்தரவுகள் பின்வருமாறு: தங்கள் பகுதிகளில் ஏதேனும் விதிமீறல்கள் நடைபெறுகிறதென்றால்...

தூத்துக்குடி மாவட்ட சார்பாக தியாக திலீபன் அவர்கள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக  தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் 28/09/2014 அன்று  நடைபெற்றது.இதில்  எட்டயபுரம் பொறுப்பாளர்  ரா.முத்துக்குமார் தலைமை வகித்தார். பாண்டி (மா.செயலாளர்),  செயபாசு...

திருவண்ணாமலையில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் சார்பாக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 11-10-14 அன்று நடைபெற்றது. இதில், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் கலந்துக்கொண்டு புலிப்பாய்ச்சல் திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.

மும்பையில் முதல் பெண் போராளி லெப்.மாலதி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

மும்பை மாநிலத்தில்,  மும்பை நாம் தமிழர் சார்பாக முதல் பெண் போராளி லெப்.மாலதி அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது. 

தூத்துக்குடியில் தெருமுனைப்பரப்புரை

தூத்துக்குடி (தெற்கு) மாவட்டம், புன்னக்காயல் கிராமத்தில் தெருமுனை பரப்புரைக்கூட்டம் ஒரு இடத்தில் திட்டமிடப்பட்டிருந்தது.. ஆனால், பரப்புரைக்கு முன்பு பெய்த மழையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதையொட்டி ஒரு அங்காடி முன்பே சிறு ஒளி வெளிச்சத்தில் பரப்புரை...

புதுவையில் தெருமுனைப்பரப்புரை

புதுவை, திருக்கனூரில் நடக்கவிருக்கிற பொதுக்கூட்டத்தை முன்னிட்டு அக்டோபர் 9 அன்று, மேட்டுபாளையம், அய்யன்குட்டிபாளையம், பத்துக்கன்னு மற்றும் வில்லியனூர் ஆகிய பகுதிகளிலும், அக்டோபர் 1௦ அன்று மண்ணாடிப்பட்டு தொகுதியிலும் தெருமுனைப்பரப்புரை நடைபெற்றது.இதில் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி, இளைஞர்...