முகப்பு கட்சி செய்திகள்

மணல் கொள்ளைகளைத்தடுக்கும் குழுவிற்கு தலைமையேற்றுள்ள உயர்திரு.சகாயம் அவர்களுக்கு துணைநிற்போம்!

111

தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளை மற்றும் கனிமவள கொள்ளையர்களை தடுக்க, எங்கெல்லாம் விதிமீறல் நடைபெற்றுள்ளது என்பதனை கண்காணிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிமன்றத்தின் உத்தரவுகள் பின்வருமாறு:

தங்கள் பகுதிகளில் ஏதேனும் விதிமீறல்கள் நடைபெறுகிறதென்றால் கீழ்க்கண்ட முகவரியில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உயர்திரு.சகாயம் அவர்கள் இ.ஆ.ப. அவர்கள்,
துணைத்தலைவர்,அறிவியல் நகரம்,
கிண்டி,
சென்னை-22

மேற்கண்ட வழக்கிற்கு களமாடிய சுந்தரவதனம், ராவ், ரமேஷ், பாண்டியன், ராஜீவ் காந்தி உள்ளிட்ட வழக்கறிஞர் குழுவிற்கு தமிழ் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முந்தைய செய்திதூத்துக்குடி மாவட்ட சார்பாக தியாக திலீபன் அவர்கள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
அடுத்த செய்திகிருட்ணகிரி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கூட்டம் ஓசூரில் நடந்தது