க.எண்: 202010411
நாள்: 20.10.2020
தலைமை அறிவிப்பு: திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(காங்கேயம் மற்றும் தாராபுரம் தொகுதிகள்)
தலைவர் – இரா.சுரேசு (எ) தமிழீழவேந்தன் – 10403722374
செயலாளர் – வ.ப.சண்முகம் – 10406594928
பொருளாளர் – கு.சிவானந்தன் – 32406384796
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி