50 ஆண்டுகால தமிழ்நாட்டு அரசியல் குறித்தும், அழித்தொழிக்கப்பட்டு வரும் இயற்கை வளங்களை காப்பாற்றி, அடுத்த தலைமுறைக்கு பத்திரபடுத்தி வைப்பதன் தேவைகுறித்தும் ,நாம்தமிழர் அரசு அமையபெறுவதின் முக்கியத்துவம் குறித்தும் துண்டறிக்கைகள் மூலம் பரப்புரை செய்யப்பட்டது
செ.ராஜா தொகுதி செய்திதொடர்பாளர்