புதுவையில் தெருமுனைப்பரப்புரை

34

புதுவை, திருக்கனூரில் நடக்கவிருக்கிற பொதுக்கூட்டத்தை முன்னிட்டு அக்டோபர் 9 அன்று, மேட்டுபாளையம், அய்யன்குட்டிபாளையம், பத்துக்கன்னு மற்றும் வில்லியனூர் ஆகிய பகுதிகளிலும், அக்டோபர் 1௦ அன்று மண்ணாடிப்பட்டு தொகுதியிலும் தெருமுனைப்பரப்புரை நடைபெற்றது.இதில் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி, இளைஞர் பாசறை செயலாளர் மணிபாரதி, மகளிர் பாசறை விஜயலட்சுமி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

முந்தைய செய்திதிருவண்ணாமலை நாம் தமிழரின் புலிப்பாய்ச்சல் துவக்கம்
அடுத்த செய்திதூத்துக்குடியில் தெருமுனைப்பரப்புரை