கன்னியாகுமரி அரசு இரப்பர் கழகத் தொழிற்கூடப் பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்! –...

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு இரப்பர் கழகத்தின் கீழ் இயங்கும் கீரிப்பாறை தொழிற்கூடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் தொழிலாளர்களைத் துன்புறச்செய்யும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. தங்களது அடிப்படை...

கள்ளக்குறிச்சி மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம், 2025!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 07-01-2025 அன்று காலை 11 மணியளவில், சங்கராபுரம்...

திருத்தணி மலை மடம் கிராமத்தில் வீடுகளை இடித்து மக்களை வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! –...

திருத்தணிகை மலையருகே அமைந்துள்ள மடம் கிராமத்தில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்களின் வீடுகளை, கோயில் நில ஆக்கிரமிப்பு என்றுகூறி தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை அவர்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்ற முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. அதுமட்டுமின்றி,...

சேலம் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம், 2025!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 06-01-2025 அன்று மாலை 05 மணியளவில், சேலம்...

ஆளும் திமுக அரசின் அழுத்தத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து தென்னிந்தியப் பதிப்பாளர்கள் சங்கம் ஒரு பக்கச் சார்போடு செயல்படுவதா? –...

ஆளும் திமுக அரசின் அழுத்தத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து, தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் ஒரு பக்க சார்பாக செயல்படுவது அவமானகரமானது. தம்பி பாலமுரளிவர்மன் அவர்கள் தொகுத்த ‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு?...

நல்லாட்சி என்றால் எதற்கு அஞ்சுகிறீர்கள்? முதல்வர் நிகழ்ச்சியில் கருப்பு நிற மேலாடையை மறுத்தது அருவருக்கத்தக்கது! – சீமான் கடும்...

தமிழ்நாடு முதல்வர் பங்கேற்ற நிகழ்வில் மாணவியரின் கருப்பு நிற மேலாடைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும், தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் கருப்பு நிற உடையணிந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும் கடும் கண்டனத்துக்குரியது. அதீத பாதுகாப்பு காரணமாக...

12000 பகுதிநேர ஆசிரியர் பெருமக்களுக்கு பொங்கல் விழா ஊக்கத்தொகை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, திமுக அரசு பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்திருந்தால், தற்போது இதர அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைத்து...

‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ – நூல் வெளியீட்டு விழா!

மார்கழி 20 (04-01-2025) அன்று, காலை 11 மணியளவில், சென்னை ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டுத்திடலில் சென்னை புத்தகக் கண்காட்சி வெளி அரங்கில் எழுத்தாளர் பாலமுரளிவர்மன் அவர்கள் தொகுத்துள்ள ‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ என்ற...

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டு போராடிய சௌமியா அன்புமணி தலைமையிலான பாமகவினர் கைது: திமுக அரசின் கொடுங்கோல்போக்கு!...

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டுப் போராட்டம் செய்வதற்குத் தடைவிதித்து அம்மா சௌமியா அன்புமணி அவர்கள் தலைமையிலான பாமகவினரைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசின் கொடுங்கோல்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அறவழியில் போராடுவதற்கே...

எழுத்தாளர் பாலமுரளிவர்மன் அவர்கள் தொகுத்த ‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ நூல் வெளியீடு! – சீமான் சிறப்புரை

எழுத்தாளர் பாலமுரளிவர்மன் அவர்கள் தொகுத்த 'தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?' நூல் வெளியீடு! நாள்: மார்கழி 20 | 04-01-2025 | காலை 11 மணியளவில் நூலை வெளியிட்டு சிறப்புரை: செந்தமிழன் சீமான் இடம்: சென்னை புத்தகத் திருவிழா வெளி...