கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 07-01-2025 அன்று காலை 11 மணியளவில், சங்கராபுரம் அன்னை திருமண அரங்கத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
1 என்ற 26