கள்ளக்குறிச்சி மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம், 2025!

23

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 07-01-2025 அன்று காலை 11 மணியளவில், சங்கராபுரம் அன்னை திருமண அரங்கத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதிருத்தணி மலை மடம் கிராமத்தில் வீடுகளை இடித்து மக்களை வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகன்னியாகுமரி அரசு இரப்பர் கழகத் தொழிற்கூடப் பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்