சிதம்பரம் தொகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நமது கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் மன்சூர் அலிகான் அவர்கள் முன்னிலையில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட உறவுகளால் பார்வையிடப்பட்டு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன. நிவாரணம் வழங்கப்பட்ட பகுதிகள் :
தில்லைநாயகபுரம், பாலுத்தங்கரை, வயலாமூர், பூவாலை, மணிகொல்லை, பரங்கிப்பேட்டை, வரக்கூர்பேட்டை, அம்பிகாபுரம், அகரநல்லூர்.
முகப்பு கட்சி செய்திகள்