தலைமை அறிவிப்பு: கெங்கவல்லி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

157

தலைமை அறிவிப்பு: கெங்கவல்லி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008219 | நாள்: 07.08.2020

தலைவர்            –  அ.பிரபு                          – 10782073450

துணைத் தலைவர்     –  சீ.இராசா                    – 07404938708

துணைத் தலைவர்     –  சேக் அலாவுதீன்                  – 07386049460

செயலாளர்           –  த.பொன்னுச்சாமி                 – 07666206449

இணைச் செயலாளர்   –  சு.சரவணன்                  – 15019405974

துணைச் செயலாளர்   –  க.நிவாஷ்                      – 07386979512

பொருளாளர்         –  து.அங்கமுத்து                 – 18822887221

செய்தித் தொடர்பாளர்  –  சி.விக்னேஷ்                  – 13326724927

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கெங்கவல்லி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்களை மீட்பதில் தாமதம் ஏன்?- சீமான் கேள்வி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: சேலம் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்