தனித்தமிழ் இயக்கம் கண்ட அறிஞர் நமது ஐயா மறைமலையடிகளார் அவர்களின் நினைவு தினம் கும்பகோணம் தொகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பொறுப்பாளர்கள், உறவுகள் ஐயாவின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினர்.
முகப்பு கட்சி செய்திகள்
தனித்தமிழ் இயக்கம் கண்ட அறிஞர் நமது ஐயா மறைமலையடிகளார் அவர்களின் நினைவு தினம் கும்பகோணம் தொகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பொறுப்பாளர்கள், உறவுகள் ஐயாவின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினர்.