கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் மணி செந்தில் தலைமையில் தொகுதி மாவட்ட ஒன்றிய மாநகர பொறுப்பாளர்கள், கட்சி உறவுகள் இணைந்து கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளுக்கு மலர் மற்றும் கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது.