இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – நீர் மோர் வழங்குதல்

51
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 04.04.2023 அன்று காலை  நேதாஜி நகர் முருகன் கோயிலின் பங்குனி உத்திர திருவிழாவை மு பக்தர்களுக்கு 38வது வட்டம் சார்பில் பொங்கல் மற்றும் மோர் வழங்கப்பட்டது.
முந்தைய செய்திவிழுப்புரம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதிருச்சி மேற்கு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்