இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – மதுக்கடைகளை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

62

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் சார்பாக 11/07/2021 அன்று  பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்தும் மதுக்கடைகளை மூடக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

முந்தைய செய்திநாகர்கோவில் தொகுதி – மாதாந்திரக் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதஞ்சாவூர் தொகுதி ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு