ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – மாபெரும் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – மரப்பாலம் | சீமான் எழுச்சியுரை

8

எதிர்வரும் பிப்ரவரி 27 அன்று நடைபெறவிருக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், மக்களின் துணையோடு மாற்று அரசியல் புரட்சியை ஏற்படுத்த தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் வேட்பாளர் மேனகா நவநீதன் அவர்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 29-01-2023 அன்று மாலை 04 மணியளவில் ஈரோடு மரப்பாலத்தில் (பேபி மருத்துவமனை அருகில்) நடைபெற்றது.

முழு நிகழ்வு நேரலை:

https://youtube.com/live/4H82RkIaxo8

 

முந்தைய செய்திதமிழ்நாடு என்ற பெயரை உள்நோக்கத்துடன் திரித்து வெளியிட்டுள்ளதற்கு மோடி அரசு தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்