தளி தொகுதி புலி கொடி ஏற்றுதல் மற்றும் நம்மாழ்வார் நினைவேந்தல்

82

நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு முள்ளுப்பட்டி அருகே புலி கொடி ஏற்றுதல் மற்றும் நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு தளி பேரூராட்சி தலைவர் குமார் தலைமையில், தளி பேரூராட்சி செயலாளர் சரவணக்குமார் அவர்கள் ஒருங்கிணைப்பில் நடைபெற உள்ளது

முந்தைய செய்திமடத்துக்குளம் தொகுதி உறுப்பினர் அறிமுகம் மற்றும் கிளை கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஆண்டிப்பட்டி தொகுதி கோரிக்கை மனு அளித்தல்