ஆண்டிப்பட்டி தொகுதி கோரிக்கை மனு அளித்தல்

89

03.01.2023 காலை ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ள மாவூற்று வேலப்பர் கோவிலில் நடைபெறவிருக்கும் குடமுழுக்கு நிகழ்வினை தமிழிலும் நடத்த வேண்டும் என்று நமது கட்சி சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

முந்தைய செய்திதளி தொகுதி புலி கொடி ஏற்றுதல் மற்றும் நம்மாழ்வார் நினைவேந்தல்
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்