தலைமை அறிவிப்புகள் – கன்னியாகுமரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)

165

க.எண்: 2022070328

நாள்: 26.07.2022

அறிவிப்பு:

கன்னியாகுமரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம்
(குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)

    கன்னியாகுமரி நடுவண் மாவட்டப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மு.மெர்லின் (28540965156) அவர்கள் கன்னியாகுமரி நடுவண் மாவட்டப் பொருளாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஆலந்தூர் சட்டமன்ற தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திராஜபாளையம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்