இராணிப்பேட்டை தொகுதி தண்ணீர், மற்றும் நீர் மோர் பந்தல் நிகழ்வு
14
இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் பேரூராட்சியில் பொதுமக்களுக்காக தண்ணீர்,மற்றும் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.இதில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு:8681822260
மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டத் தீர்மானங்கள்:
மே 18 தமிழினப் படுகொலை நாள்: 13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து...