திருச்சி மாநகர மாவட்ட மகளிர் பாசறை சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுநல மனு

46

காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம்
1.வார்டு 27ல் உள்ள உழவர் சந்தையில் கடந்த ஒரு மாத காலமாக மின்வெட்டு மற்றும் கழிவறை இல்லாத காரணத்தால்
2.வார்டு 8ல் உள்ள நியாயவிலை அங்காடியில் பொதுமக்களிடம் பொருள்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது .
திருச்சி மாநகர மாவட்ட மகளிர் பாசறை சார்பாக பொதுநல மனு வழங்கப்பட்டது.

நிகழ்வு முன்னெடுத்தவர்: திருமதி. கிரிஜா

9790019894 வெங்கடேஷ்

 

முந்தைய செய்திதிருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திமேட்டூர் தொகுதி நகர கலந்தாய்வு கூட்டம்