நாகர்கோவில் தொகுதி – மகளிர் பாசறை கலந்தாய்வு

62
நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கான முதல் கலந்தாய்வு, கூட்டம்  21.01.2022, வெள்ளிக்கிழமை அன்று  நாகர்கோவில் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திநாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்