ஆம்பூர் தொகுதி கனிமவள கொள்ளையை கண்டித்து ஆர்பாட்டம்

28

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பன்னீர் செல்வம் நகர் பிலால் நகர் இருளர்கள் காலனிக்கு செல்லும் வழியில் தொடர் கனிமவள கொள்ளை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட மற்றும் தொகுதி நகர ஒன்றிய உறவுகள் மற்றும் வாணியம் பாடி உறவுகள் கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திஆம்பூர் தொகுதி கனிமவள கொள்ளையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திவிராலிமலை தொகுதி பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு