ஆம்பூரில் தொடந்து நடந்து கொண்டு இருகின்ற கனிம வளங்கள் மற்றும் மலைகளை
கொள்ளை அடிக்கும் சமூக விரோதிகளை கண்டித்தும் அவர்களுக்கு துனை போகும் கேவலமான அரசு அதிகாரிகளை கண்டித்தும் நாம்தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இடம்: ஆம்பூர் பேருந்து நிலையம்.
வே.சக்தி 8668057667