சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு ஆகஸ்ட் 25, 2021 காலை 9 மணியளவில் சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக தேவர்குளம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வு நடைபெற்ற இடம்:
தேவர்குளம் பகுதி – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 3 மரங்கள் நடப்பட்டது.
இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.
+91 9159139098