கந்தர்வக்கோட்டை தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

39

கந்தர்வக்கோட்டை தொகுதி கறம்பக்குடி ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் மற்றும் பனைவிதை நடப்பட்டது. நிகழ்வில் வட்டாட்சியர்,உதவி மின்பொறியாளர் மற்றும் அரசு ஊழியர்கள் தொடங்கி வைத்தனர்.
நடுவண் மாவட்ட தலைவர், கறம்பக்குடி ஒன்றிய மற்றும் நகர செயலாளர், நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டு சிறப்பான முறையில் நடைபெற்றது.
9750184317

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | தலைமை தேர்தல் பணிக்குழு
அடுத்த செய்திஅஞ்சலகக் கணக்கர் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தாவிட்டால், மிகப்பெரும் எதிர் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்!