சிவகாசி தொகுதியில் பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு

19

சிவகாசி தொகுதியில் பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு ஆகஸ்ட் 27, 2021 வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 12 மணி வரை திருத்தங்கல் நகரம் சார்பாக சுக்கிரவார்பட்டி சாலை (திருத்தங்கல்) இடத்தில் நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய இசையான பறையிசையை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட பறையிசைப் பயிற்சி பள்ளியின் பதினேழாம் நாள் வகுப்பு நேற்று சிறப்பாக நிறைவடைந்தது.
7904013811

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு
அடுத்த செய்திசாத்தூர் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு