திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி கோட்டூர் ஒன்றியம் சார்பாக மறைந்த நாம்தமிழர்கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் கடல்தீபன் அவர்களுக்கு 10-08-2021 அன்று மாலை 6 மணியளவில் கோட்டூர் ஒன்றியம் ஓவர்சேரி பிரதான சாலையில் கண்ணீர் வணக்கம் நிகழ்வு நடைப்பெற்றது, இந்நிகழ்வில் தொகுதி,ஒன்றிய அனைத்துநிலை பொறுப்பாளர்களும்,நாம்தமிழர் உறவுகளும் பெருந்திரளாக பங்கேற்று கண்ணீர் வணக்கம் செலுத்தினர்.
– ராஜா (பகிரி) +65 91328443