விருகம்பாக்கம்தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.

27

விருகம்பாக்கம்தொகுதி பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வின் பதிமூன்றாம் நாள் களப்பணி. கேகேநகர் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நோயாளிகளின் உறவினர்கள் 35 நபர்களுக்கு மதிய உணவாக தயிர்சாதம், தக்காளிசாதம் வழங்கப்பட்டது.
களப்பணி செய்த உறவுகள் சேக்அப்துல்லா,முபாரக்,கரும்புலிராசா,மழலையர் பாசறை கபிலன் ஆகியோரை வாழ்த்துகிறோம்…

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்

 

முந்தைய செய்திசெஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திஏற்காடு தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்