பத்மநாபபுரம் தொகுதி சுருளோடு சாஸ்தான் கோயில் தெரு பகுதியில் நீண்ட காலமாக குப்பைகள் கொட்டப்பட்டு அசுத்தமாக புதர் மண்டிக்கிடந்த ஆற்றங்கரை பகுதியை தூய்மை செய்த நாம் தமிழர் உறவுகள் மற்றும் அப்பகுதி மக்கள்
பத்மநாபபுரம் தொகுதி சுருளோடு சாஸ்தான் கோயில் தெரு பகுதியில் நீண்ட காலமாக குப்பைகள் கொட்டப்பட்டு அசுத்தமாக புதர் மண்டிக்கிடந்த ஆற்றங்கரை பகுதியை தூய்மை செய்த நாம் தமிழர் உறவுகள் மற்றும் அப்பகுதி மக்கள்