திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்

19

திருச்செந்தூர் – நாசரேத்

நாசரேத் #நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 40 பேருக்கு மதிய உணவாக தக்காளி சோறு வழங்கப்பட்டது.

நாசரேத் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

தொடர்புக்கு
7598322136

 

முந்தைய செய்திபத்மநாதபுரம் தொகுதி மழைநீர் வடிய கால்வாய் அமைத்துக் கொடுத்தல்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி குப்பைகளை சுத்தம் செய்தல்