விளவங்கோடு சட்டமன்ற தொகுதி – நட்டாலம் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பு

127

நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நட்டாலம் ஊராட்சி பகுதிகளில் 20-01-2021 அன்று வேட்பாளர் திருமதி மேரி ஆட்லின் அவர்கள் நாம் தமிழர் உறவுகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முந்தைய செய்திபொன்னேரி தொகுதி – தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கள ஆய்வு.
அடுத்த செய்திதிருச்செந்தூர் தொகுதி – வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி