கரூர் – குருதி கொடை வழங்கும் நிகழ்வு

127

கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் திருமதி சத்யா (வயது 26) அவர்களுக்கு பிரசவ சிகிச்சைக்கு குறுதி தேவை பகிரி குழுவில் தகவல் கிடைத்தத அடிப்படையில்
திரு.வெங்கடேஷ் அவர்கள் (B-) குறுதி இன்று காலை 7 மணியளவில் குருதிக் கொடை வழங்கினார்.

முந்தைய செய்திதிருப்பத்தூர் தொகுதி – ஒன்றியம் மற்றும் நகர கட்டமைப்பு கூட்டம்
அடுத்த செய்திமொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு