பாளையங்கோட்டை – ஈகை போராளி திலீபன் வீரவணக்க நிகழ்வு

56

பாளையங்கோட்டை தொகுதி சார்பாக  சனிக்கிழமை (26/09/2020) அன்று தமிழ் இன மக்களுக்காக உண்மையான அகிம்சை வழியில் போராடி தன் உயிரை தந்த *ஈகை போராளி லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் 33ஆம் நினைவுநாளை முன்னிட்டு  அவரின் திருவுருவ படத்துக்கு  மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திஉரத்தநாடு தொகுதி – தியாகச்சுடர் அண்ணன் திலீபன் வது நினைவேந்தல்
அடுத்த செய்திஆத்தூர் (சேலம்) தொகுதி- தியாக தீபம். திலீபன் வீரவணக்க நிகழ்வு