பாளையங்கோட்டை தொகுதி சார்பாக சனிக்கிழமை (26/09/2020) அன்று தமிழ் இன மக்களுக்காக உண்மையான அகிம்சை வழியில் போராடி தன் உயிரை தந்த *ஈகை போராளி லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் 33ஆம் நினைவுநாளை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது.